மதுராந்தகம் புறவழி சாலையில் கார் மீது சொகுசு பேருந்து மோதல் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மீது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு பேருந்து மோதல் இதில் கார் பலத்த சேதம் அடைந்துதேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்றதால் திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலுக்கு அனுப்பப்பட்டது காலை வேலை நேரம் என்பதால் அதிகப்படியான வாகனங்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு படையெடுத்ததால் போக்குவரத்து நேரான அதிகமாக காணப்பட்டது இதனால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்வோம் கால கிராமத்துக்கு ஆளாயினர் காரில் வந்தவர்கள் இருவரும் எந்தவித காயம் இன்றி உயிர்த்தபினர்சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டினர்.