ஆத்தூர் சுங்கா சாவடியில் போக்குவரத்து நெரிசல்

59பார்த்தது
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முன்கூட்டியே
தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்.

செங்கல்பட்டு மாவட்டம்
அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கா சாவடியில் போக்குவரத்து நெரிசல் சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக முன்கூட்டியே மதுரை திருச்சி சேலம் கன்னியாகுமரி திருச்செந்தூர் உள்ளிட்ட
தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுங்கச்சாவடி நிர்வாகம்
இலவசமாக வாகனங்களை அனுமதிக்க வேண்டுமென
வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி