படாளம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான அரசு பேருந்து

64பார்த்தது
மதுராந்தகம் சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து முட்டம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து பத்துக்கு மேற்பட்டோர் காயம் ஒருவர் கவலைக்கிடம்



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து முன் சக்கர டயர் வெடித்து சாலையின் நடுவே பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 43 பேரில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் ஒரு மூதாட்டி மட்டும் படுகாயம் அடைந்து கவலைக்கிடமா உள்ளார் இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர் அனைவரும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப் பட்டனர் இந்த சாலை விபத்தால்சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புஏற்பட்டுள்ளது இதை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி