காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உற்சவம் திருத்தேர் சீரமைப்பு

83பார்த்தது
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உலகப்பிரசித்தி பெற்றது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதப் பெருமாள் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளுவது பிரசித்தி. மாநகரமே எதிர்நோக்கும் கருடசேவை திருத்தேர் உற்சவம் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் தேரை சீரமைத்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருத்தேரை பார்க்க முடியும் என்பதால் பொதுமக்கள் இன்று வேடிக்கைப் பார்க்க கூட்டமாக கூடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி