காஞ்சிபுரம் மின்தடை அறிவிப்பு

56பார்த்தது
காஞ்சிபுரம் மின்தடை அறிவிப்பு
ஆரியபெரும்பாக்கம் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக வரும் 13 செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிபாக்கம், திம்மசமுத்திரம், கருப்படிதட்டிடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு, ஜெஜெ நகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலுக்கம்தண்டலம் ஆகிய பகுதிகளில் 13.05.2025 செவ்வாய்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி