காஞ்சிபுரம்: போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைச்சர் ஆய்வு கூட்டம்

52பார்த்தது
காஞ்சிபுரம்: போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைச்சர் ஆய்வு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தனியார் மண்டபத்தில் இன்று அமைச்சர் அன்பரசன் தலைமையில் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது சாலை விரிவாக்கப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உட்பட அரசு அலுவலகங்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி