3 ஆண்டாக பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காததால்... அதிருப்தி!

63பார்த்தது
3 ஆண்டாக பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காததால்... அதிருப்தி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட 71, 000 விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு தொகை, 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இழப்பீடு தொகை வழங்காமல் காப்பீடு நிறுவனமும், அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் வேளாண் துறை அதிகாரிகளும் அலட்சியமாக நடந்து கொள்வதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி