மதுராந்தகம் திமுக சார்பில் மல்லிகை பொருள் வழங்கும் நிகழ்ச்சி

83பார்த்தது
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுராந்தகம் நகர திமுக சார்பில் 200 பேருக்கு மல்லிகை பொருள் வழங்கும் நிகழ்ச்சி க. சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு!


காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகம் நகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அப்துல்காதர் ஏற்பாட்டில் 200 குடும்பங்களுக்கு மல்லிகை பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பாக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, நகர செயலாளர் குமார், நகர மன்ற தலைவர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி