மாமல்லை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் உடல்

52பார்த்தது
மாமல்லை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் உடல்
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தனியார் கடற்கரை விடுதி அருகில், நேற்று காலை 7: 00 மணிக்கு, 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல், கடற்கரையில் ஒதுங்கியது. அவரை பற்றிய விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து, மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்துரை, மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடலைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி