கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்: சிபிஐ விசாரணை தொடக்கம்

58பார்த்தது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்: சிபிஐ விசாரணை தொடக்கம்
கள்ளக்குறிச்சியில் கடந்த 2024 ஜூன் 19-ல் விஷச்சாராயம் அருந்தியதில் 69 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் கருணாபுரம் மற்றும் சேஷசமுத்திரம் பகுதியில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினர். 3 கார்களில் வந்த அதிகாரிகள் நச்சு கலந்த சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து, பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி