கரியாலூர் கோடை விழா அமைச்சர் பங்கேற்பு

83பார்த்தது
கரியாலூர் கோடை விழா அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ. வ. வேலு வனஉரிமைச் சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் , வசந்தம் கார்த்திகேயன் , எம். பி. மலையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி