கரியாலூர் கோடை விழா அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ. வ. வேலு வனஉரிமைச் சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் , வசந்தம் கார்த்திகேயன் , எம். பி. மலையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.