மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

78பார்த்தது
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன்மலையில் இன்று அனைத்து பள்ளிகளிலும் (74) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் அவர்களின் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி