சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை தொடங்கி வைத்த எஸ்பி

58பார்த்தது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை தொடங்கி வைத்த எஸ்பி
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ். பி அலுவலகத்தில் நேற்று தனியார் பள்ளியில் நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியும் மரக்கன்றுகளை நட்டு வைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி