க.குறிச்சி: தீபாவளி சீட்டு மோசடி.. பாஜக பிரமுகர்கள் கைது

82பார்த்தது
க.குறிச்சி: தீபாவளி சீட்டு மோசடி.. பாஜக பிரமுகர்கள் கைது
கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சூர்யமகாலட்சுமி - சிவக்குமார் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்பாஜகவைச் சேர்ந்த சூர்யமகாலட்சுமி முன்னாள் நகர்மன்ற தலைவராகவும், சிவக்குமார் மாவட்ட பாஜக தரவு தள மேலாண்மை முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி