சிறுபான்மையின மக்களுக்கு கடன் உதவி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

542பார்த்தது
சிறுபான்மையின மக்களுக்கு கடன் உதவி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் தனிநபர் கடன் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் உள்ளிட்டவற்றை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி