கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ் தலைவர்

76பார்த்தது
கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ் தலைவர்
சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் மகாலில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி