நீலகிரியில் ரூ.1.42 லட்சம் சம்பளத்தில் வேலை

1462பார்த்தது
நீலகிரியில் ரூ.1.42 லட்சம் சம்பளத்தில் வேலை
பாஸ்டர் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Research Officer பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. B.Pharm, BE, B.Tech, M.Sc படித்தவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள். ஒன்றிய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 1 ஆம் தேதி வரை தபால் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் நேர்காணலில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நீலகிரியில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாதம் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி