இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் முன்னாள் பெண்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின், "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அதிகரிக்கிறது. இந்தியர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்ட்டுள்ளார்கள். பிரதமர் மோடி ஏன் தாமதமாக பதிலடி நடவடிக்கை எடுத்தார் என முதலில் நான் விமர்சித்தேன். ஆனால், இராணுவத்தை சரியாக அவர் கையாண்டுள்ளார். இந்திய ராணுவம் திறமையானது. பாகிஸ்தான் தன்னை காப்பாற்றிக்கொள்ள வழிதேடி அலைகிறது" என கூறியுள்ளார். இது பாகிஸ்தானுக்கான இழப்பை உறுதி செய்கிறது.