மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பதா? - விஜய் கண்டனம்

78பார்த்தது
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பதா? - விஜய் கண்டனம்
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? என்று தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், ஜனநாயகத்தின் 4வது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி