IPL ரத்து: பத்திரமாக ரயிலில் டெல்லி புறப்பட்ட வீரர்கள்

62பார்த்தது
தர்மசாலாவில் நேற்று (மே 9) நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் வீரர்கள் டெல்லி செல்வதற்காக, சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். தரம்சாலாவிலிருந்து சாலை வழியாக ஜலந்தரை அடைந்து, பின்னர் டெல்லிக்கு ரயிலில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக ஐபிஎல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: maalaimalar

தொடர்புடைய செய்தி