IPL 2025: போலீசின் எச்சரிக்கையால் கொல்கத்தா - லக்னோ ஆட்டத்தில் மாற்றம்

69பார்த்தது
IPL 2025: போலீசின் எச்சரிக்கையால் கொல்கத்தா - லக்னோ ஆட்டத்தில் மாற்றம்
ஐபிஎல்-2025 தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நடைபெற இருந்தது. ஆனால், அன்றைய தினம் ராம நவமி கொண்டாட்டம் என்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கொல்கத்தா போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த ஆட்டத்தை கொல்கத்தாவில் வேறு தேதியில் நடத்த வழியில்லாததால், அதே தேதியில் வேறு மைதானத்திற்கு மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி