ஏழு கண்டங்களிலும் உள்ள சிகரங்களை ஏறிய இந்திய இளம்பெண்

64பார்த்தது
ஏழு கண்டங்களிலும் உள்ள சிகரங்களை ஏறிய இந்திய இளம்பெண்
ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களைத் தொட்டவர் என்கிற சாதனையை மும்பையைச் சேர்ந்த 17 வயதான இளம் பெண் படைத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன், 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது 13 வயதில் இந்த பயணத்தை தொடங்கிய காம்யா கிளிமாஞ்சாரோ, எல்பிரஸ், எவரெஸ்ட், ஆஸ்திரேலியாவின் கொஸ்கியுஸ்கோ அமெரிக்காவின் அகோன்காகுவா மலைகளை ஏறி இருக்கிறார். தற்போது அண்டார்டிகாவின் வின்சன் மலையில் ஏறி இவர் சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி