காஷ்மீரின் சம்பா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று (மே. 08) சுட்டுக்கொலை செய்தனர். கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளும் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 7 பேரும் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ வந்த போது கடும் தாக்குதல் நடத்தி எல்லை பாதுகாப்பு படை அவர்களை கொன்றது. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.