நமது நாட்டின் மீது இந்திய ராணுவம் தாக்குதல்? நச் பதில்

80பார்த்தது
நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய் என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி காட்டமாக கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம் மிஸ்ரி, "நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்த முடியும் என பாகிஸ்தான் மட்டுமே கூற முடியும். இந்தியாவின் ஒருமைப்பாடு பாகிஸ்தானுக்கு சவாலாக உள்ளது. மத மோதல்களை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே பாகிஸ்தான் பொய் குற்றச்சாட்டு வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி