எல்லை தாண்டி ஊடுருவ முயற்சி.. 7 பேரை வதம் செய்த இந்தியா

62பார்த்தது
எல்லை தாண்டி ஊடுருவ முயற்சி.. 7 பேரை வதம் செய்த இந்தியா
இந்தியா - பாகிஸ்தான் எல்லை வழியே பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எல்லை தாண்டி வருவோரை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சம்பா எல்லை வழியே இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி தவிர்க்கப்பட்டுள்ளது. மேற்படி நுழைய முயன்றவர்களுக்கும் உரிய பதிலடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி