பாகிஸ்தான் ஏவுகணைகளை நடுவானில் அழித்த இந்தியா

83பார்த்தது
பாகிஸ்தான் டெல்லி மீது நீண்ட தூர Fatah-II பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய நிலையில், நடுவானிலேயே இந்திய வான்படை தாக்கி அழித்தது. அந்த ஏவுகணை அதிகாலை 4 மணியளவில் ஹரியானாவின் சிர்சா வான்பரப்பை அடைந்தது. இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை துவம்சம் செய்தது. இது தொடர்பான பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. டெல்லியின் மிக முக்கியமான இடத்தை குறிவைத்து ஏவுகணை ஏவப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி