இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்ட பதிவில், “ஒரு பெருமைமிகு இந்தியராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும், மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் வீர நாயகர்களின் வீரமான முயற்சிகளை பாராட்டுகிறேன். எனது 'VALIANT' சிம்பொனி இசைக்கச்சேரி மூலம் கிடைத்த பணத்தையும், மாநிலங்களவை உறுப்பினரான என்னுடைய ஒரு மாத சம்பளத்தை ‘தேசிய பாதுகாப்பு நிதி'க்கு சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன்; ஜெய் ஹிந்த்!” என குறிப்பிட்டுள்ளார்.