“நதி நீரை நிறுத்தினால் போர் வெடிக்கும்” - பாக்., அமைச்சர்

71பார்த்தது
பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனீப் அப்பாசி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், “ஆயுதக் கிடங்கில் ஷஹீன், கோரி மற்றும் கஸ்னாவி ஏவுகணைகள் தயாராக உள்ளன. 130 வகை அணு ஆயுதங்கள் இந்தியாவுக்காகவே வைத்துள்ளோம். எங்களிடம் எத்தனை ஆயுதங்கள், எத்தனை ஏவுகணைகள் உள்ளன என்பதை நாங்கள் இதுவரை வெளிப்படையாக காட்டவில்லை” என்றார்.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி