இந்தியாவின் தாக்குதல் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம்

68பார்த்தது
இந்தியாவின் தாக்குதல் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம்
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் எல்லையில் கடுமையான தாக்குதல்கள் தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, இந்தியாவுடனான தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க தயார் எனவும் இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் என்றும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி