அலட்சியமாக இருந்துவிட்டேன்.. பிரசாந்த் நீல் ஓபன் டாக்

75பார்த்தது
அலட்சியமாக இருந்துவிட்டேன்.. பிரசாந்த் நீல் ஓபன் டாக்
'சலார்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு கிடைக்காதது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது என அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், 'KGF-2' மாபெரும் வெற்றியால் ஒருவேளை அலட்சியமாக இருந்துவிட்டேனோ என்றும் தோன்றியது. அதில் கற்ற பாடத்தின் மூலம் 'சலார் 2' எனது சிறந்த படமாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி