“சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை”

53பார்த்தது
“சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை”
“திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. இன்று, ஈரோடு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நெல்லையில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி