இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவ நிலையங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுக்கிறது. பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் மூலமாக பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி வழங்கினால் அந்த நாடு எப்படி போர் பதற்றத்தை நிறுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.