சௌந்தர்யா இறந்தது எப்படி? 2004-ல் என்ன நடந்தது?

64பார்த்தது
சௌந்தர்யா இறந்தது எப்படி? 2004-ல் என்ன நடந்தது?
90-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவருக்கு வாய்ப்புகள் குறைந்தபொழுது பாஜகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 2004-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது ஏற்பட்ட விமான விபத்தில் அவரும், அவரது சகோதரர் அமர்நாத்தும் உயிரிழந்தனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது மரணம் இயற்கையானது இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி