வங்கிகளுக்கு விடுமுறை: அரசு கொண்டு வந்த முடிவு

1239பார்த்தது
வங்கிகளுக்கு விடுமுறை: அரசு கொண்டு வந்த முடிவு
வங்கிகளுக்கு அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்கலாம் என்று அனைத்து வங்கிகள் சம்மேளனம் அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வங்கிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கும் முன்மொழிவை கொண்டுவந்துள்ளது. அதற்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டு ஜனவரி 1 முதல் அமலாகும் என்று தெரிகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி