ஹெலிகாப்டர் விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

70பார்த்தது
ஹெலிகாப்டர் விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்க முயன்றபோது நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி