நள்ளிரவு 1 மணி வரை 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

76பார்த்தது
நள்ளிரவு 1 மணி வரை 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை, 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரும்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யவுள்ளது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தி.மலை, சேலம், தருமபரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி