தலையில்லா மகளின் உடல்.. புகைப்படத்தை வைத்து ஈமச்சடங்கு

56பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் நித்யா என்ற இளம்பெண் லாரி ஏறி இறங்கியதில் தலை சிதைந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனை முடிந்து நித்யாவின் உடல், அவரது சொந்த ஊரான அரிசிபெரியாங்குப்பம் கொண்டுவரப்பட்டது. விபத்தில் நித்யாவின் தலை சிதைத்துவிட்டதால், நித்யாவின் தலைக்கு பதில் அவரது புகைப்படத்தை உருவமாக செய்து வைத்து, இறுதி அஞ்சலி செலுத்தி உறுவினர்கள் உடலை அடக்கம் செய்தனர். இதன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரின் கண்களை குளமாக்கியுள்ளது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி