ஓய்வுபெற முடிவு செய்த விராட் கோலி?

73பார்த்தது
ஓய்வுபெற முடிவு செய்த விராட் கோலி?
ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்தியா அணி, இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வரும் அவரின் இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி பிசிசிஐ கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி