அனுமன் ஜெயந்தி: 1,00,008 வடை மாலை அலங்காரம்

77பார்த்தது
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயரத்தில் ஒரே கல்லிலால் ஆன சிலையில் சாந்த சொரூபினியாக பக்தர்களுக்கு அனுமன் அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி இங்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்திக்கு 1,00,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதற்காக உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி