பாட்டி கண்முன்னே பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா

77பார்த்தது
பாட்டி கண்முன்னே பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 10 வயதான பேத்தியை பலாத்காரம் செய்ததாக 72 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோரை பிரிந்த சிறுமி, தனது தாத்தா-பாட்டி கண்காணிப்பில் வளர்ந்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது பேத்தியை தாத்தா பலாத்காரம் செய்துள்ளார். இதனை, பாட்டி நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தாத்தா கைது செய்யப்பட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி