வார இறுதி நாட்களில் அரசு ஸ்பெஷல் பஸ் அறிவிப்பு

84பார்த்தது
வார இறுதி நாட்களில் அரசு ஸ்பெஷல் பஸ் அறிவிப்பு
எல்லா வார இறுதி நாட்களிலும் முக்கியமான நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்மூலம், மக்கள் கூட்ட நெரிசலின்றி பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி