உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்

78பார்த்தது
ரீல்ஸ் மோகம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை பூந்தமல்லி பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் கும்பலமாக லைக்குகளுக்காக உயிரை பணயம் வைத்து அரசாங்க பேருந்தின் மீது ஏறி ரீல்ஸ் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி