8 வயதில் பெண் குழந்தை இருக்கு.. நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்

67பார்த்தது
8 வயதில் பெண் குழந்தை இருக்கு.. நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்
தமிழகத்தை உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விபரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் ஞானசேகரன், "எனக்கு 8 வயது பெண் குழந்தை உள்ளது. அப்பா இல்லை. அம்மா மட்டும் தான், அவரும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். எனவே எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என கோரினார்.

தொடர்புடைய செய்தி