பட்டாசு ஆலையின் பாதுகாப்பை உறுதி செய்ய, விபத்தை தவிர்க்க கீழ்காணும் விதிமுறைகள் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
* PPE பாதுகாப்பு உபகரணம், பாதுகாப்பு கண்ணாடி, கையுறை, கடினமான தொப்பி போன்றவை அணிந்திருக்க வேண்டும்.
* அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு, வழிகாட்டுதல்கள் தெரியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* பட்டாசு ஆலையின் முழுவதும் தெளிவான வகையில் பதாகைகள் இருக்க வேண்டும். அதில் எச்சரிக்கை, விபத்து தடுப்பு செயல்முறைகள் குறித்த வாசகங்கள் இருக்க வேண்டும்.