திருமூலநாதசுவாமி திருக்கோயிலில் அன்னதான திட்டம்

84பார்த்தது
திருமூலநாதசுவாமி திருக்கோயிலில் அன்னதான திட்டம்
சென்னை: புழல் அருள்மிகு திருமூலநாதசுவாமி வகையறா திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தை நேற்று (பிப்., 06) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகிழ்ச்சியில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இணை ஆணையர்கள் லட்சுமணன், முல்லை, உதவி ஆணையர் கே.சிவகுமார், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி