சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் 19,000 காவலர்கள் ஈடுபடவுள்ளனர். 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்குகள் செயல்படும். வாகன பந்தயத்தை தவிர்க்க 30 சோதனை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.