மருமகளை மயங்க வைத்து பலாத்காரம் செய்த மாமனார்

61பார்த்தது
மருமகளை மயங்க வைத்து பலாத்காரம் செய்த மாமனார்
திரிபுரா: முகல்ஸ் மியா (60) - அன்வரா பேகம் (55) தம்பதியின் மகன் மபீஸ் (32) என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். மபீஸ் சென்னையில் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மருமகள் மற்றும் பேரன்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு மருமகளை மியா சீரழித்துள்ளார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி