பச்சை பயறு கொள்முதலை அதிகரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

67பார்த்தது
பச்சை பயறு கொள்முதலை அதிகரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 325 டன் மட்டுமே பச்சை பயறு கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு பச்சை பயறு சாகுபடி 2 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு இதை கொள்முதல் செய்யாவிட்டால், தனியாரிடம் குறைந்த விலையில் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே, தமிழகத்தில் கூடுதல் பச்சை பயறு கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி