தமிழகத்தில் விவசாயத் தம்பதி வெட்டிக் கொலை

80பார்த்தது
திருப்பூரில் வயதான விவசாய தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த பழனிசாமி (84), பர்வதம் (70) வசித்த தம்பதியை மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி