ஈரோட்டில் நாளை மின் நிறுத்தம்

6465பார்த்தது
ஈரோட்டில் நாளை மின் நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 11) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பியூர் புதுச்சூரி பாளையம், மலையப்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: - மொட்டணம். குட்டிபாளையம், பழனி கவுண்டன் பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, இச்சிபாளையம், திட்டமலை, நம்பியூர் கோவை ரோடு, ஜீவா ரோடு, ஒன்றிய அலுவலகம், நம்பியூர் டவுன், கொண்ணமடை, வெங்கிட்டுப்பாளையம் காவிலி பாளையம், நாச்சிபாளையம் குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகள், கோசனம், ஆலாம்பாளையம், தீத்தாம்பாளையம், பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம், ஓணான் குட்டை, எலத்தூர், ஒழலக்கோயில், சின்ன செட்டியபாளையம் மற்றும் பெரிய செட்டியபாளையம். டி. என். பாளையம், புஞ்சை துறையம்பாளையம், ஏரங்காட்டூர், ஏளூர் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிப்பு

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி